தமிழகம் - புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் தெளிந்த வானத்துடன் வறண்ட வானிலையே நிலவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் - புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் தெளிந்த வானத்துடன் வறண்ட வானிலையே நிலவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.   சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்