பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த அரசு பேருந்து ஓட்டுனர் கைது

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த அரசு பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்
பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த அரசு பேருந்து ஓட்டுனர் கைது
x
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த அரசு பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஸ்டேட் பேங்க் காலனி, கோல்டன் சிட்டியை சேர்ந்த சத்யன் என்பவர் மீது 3 பெண்கள் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்