இந்திய விமானப்படை போர் ஒத்திகை பயிற்சி...

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த உப்பாறுஅணை பகுதியில் இந்திய விமானப் படையின் போர் ஒத்திகைபயிற்சி நடைபெற்றது.
இந்திய விமானப்படை போர் ஒத்திகை பயிற்சி...
x
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த உப்பாறுஅணை பகுதியில் இந்திய விமானப் படையின் போர் ஒத்திகைபயிற்சி நடைபெற்றது. ஒரே சமயத்தில் 3 ஹெலிகாப்டர்கள் வட்டமடித்து பறந்ததோடு அங்கு இருந்த விமானப் படைவீரர்களை மீட்டு ஏற்றிச் செல்வது போன்ற பயிற்சியில் ஈடுபட்டன. இந்த ஒத்திகையை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்