திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குப்பதிவு : வாக்குவாதம் - தள்ளுமுள்ளு - கைகலப்பு

தஞ்சை மாவட்டம் திருபுவனம் சோழன் மற்றும் திருவள்ளுவர் பட்டு கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குப்பதிவின் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குப்பதிவு : வாக்குவாதம் - தள்ளுமுள்ளு - கைகலப்பு
x
தஞ்சை மாவட்டம் திருபுவனம் சோழன் மற்றும் திருவள்ளுவர் பட்டு கூட்டுறவு சங்க தேர்தல் வாக்குப்பதிவின் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. விளம்பர போர்டுகளை குறிப்பிட்ட தூரத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்த அமமுகவினர் - அதிமுகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதேபோல் மாலை 5 மணிக்கு மேல் வாக்குப்பதிவு நடத்த எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், சங்க கதவை மூடும் படி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் போலீசார் ஷட்டரை மூடினர். அப்போது திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



Next Story

மேலும் செய்திகள்