தமிழோ, தெலுங்கோ வேலைக்கு ஆள் வேணும் - எஸ். ஆர். எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீ தர் விளக்கம்

பிற மாநிலத்தவர்களை, இங்குள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய தமிழக அரசு அனுமதித்ததே, பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள், ரெயில்வே துறையில் அதிகவேலை பெற காரணம் என்று எஸ். ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீ தர் தெரிவித்துள்ளார்.
தமிழோ, தெலுங்கோ வேலைக்கு ஆள் வேணும் - எஸ். ஆர். எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீ தர் விளக்கம்
x
பிற மாநிலத்தவர்களை, இங்குள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய தமிழக அரசு அனுமதித்ததே, பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள், ரெயில்வே துறையில் அதிகவேலை பெற காரணம் என்று எஸ். ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீ தர் தெரிவித்துள்ளார். திருச்சியில், பொன்மலை கோட்ட எஸ்.ஆர். எம்.யூ செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா ஸ்ரீ தர்,  ரெயில்வே துறையில் அந்தந்த மாநிலத்தவர்களுக்கு 80 சதவீதம் முன்னுரிமை கொடுப்பது குறித்து, மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்