சட்டப்பேரவை முற்றுகை : 500 பேர் கைது

ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்வதை கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவை முற்றுகை : 500 பேர் கைது
x
ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்வதை கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பிய படி, சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றபோது கைது செய்யப்பட்டனர்


Next Story

மேலும் செய்திகள்