காரில் என்.எல்.சி. ஊழியர் உடல் கண்டுபிடிப்பு : கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த நயினார் குப்பம் காட்டு பகுதியில் கார் ஒன்றின் பின்புறத்தில் எரிந்த நிலையில் இளைஞர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரில் என்.எல்.சி. ஊழியர் உடல் கண்டுபிடிப்பு : கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
x
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த நயினார் குப்பம் காட்டு பகுதியில் கார் ஒன்றின் பின்புறத்தில் எரிந்த நிலையில் இளைஞர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் நெய்வேலி டவுன்சிப் என்.எல்.சி. ஊழியர் பழனிவேல் என்பது தெரியவந்தது. கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்