கொடைக்கானலில், மாவோயிஸ்டுகள் 7 பேர் கைது : திண்டுக்கல் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்

கொடைக்கானல் மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
கொடைக்கானலில், மாவோயிஸ்டுகள் 7 பேர் கைது : திண்டுக்கல் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்
x
கொடைக்கானல் மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள்,  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். மாவோயிஸ்ட் இயக்கங்களை முடக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மலையக பகுதிகளில், கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீசார், மாவோயிட்டுகள் 7 பேரை கைது செய்தனர். பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்