அரசிடம் போதிய நிதி உதவி கேட்டுள்ளோம் - பொன் மாணிக்கவேல்

பழனி முருகன் சிலையை திருட நடைபெற்ற சதி தொடர்பாக கோவில் முன்னாள் அதிகாரிகள் அர்ச்சகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசர் முடிவு செய்துள்ளனர்.
x
பழனி முருகன் சிலையை திருட நடைபெற்ற சதி தொடர்பாக கோவில் முன்னாள் அதிகாரிகள், அர்ச்சகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசர் முடிவு செய்துள்ளனர். கோயில் சிலை தயாரிப்பில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஸ்தபதி முத்தையா, பழனி கோயிலில் நவபாஷாண சிலையை கடத்த திட்டம் தீட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்