நீங்கள் தேடியது "Statue theft"
8 Nov 2019 2:19 AM GMT
மண்ணில் புதைந்து இருக்கும் விஷ்ணு கோவில்கள்? - சிலைகள் திருடு போனதாக சிவகங்கை பொதுமக்கள் குற்றச்சாட்டு
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி கிராமத்தில் 20 சாமி சிலைகள் காணாமல் போயிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
13 Oct 2019 9:03 AM GMT
மதுரை ஈஸ்வரமுடையார் கோவிலில் 2 ஐம்பொன் சிலைகள் திருட்டு
மதுரை அருகே மதுரோதய ஈஸ்வரமுடையார் கோவிலில் இருந்த இரண்டு ஐம்பொன் சிலைகளை, மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
15 July 2019 10:36 AM GMT
என்.ஐ.ஏ-வால் இருவர் கைது - சட்டம், ஒழுங்கை பாதிக்கும் - ஹெச்.ராஜா
பயங்கராவாத அமைப்பை சேர்ந்தவர் என என்.ஐ.ஏ இருவரை கைது செய்திருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
3 July 2019 2:59 AM GMT
கோவை : பஞ்சலோக சிலைகள் கொள்ளை - போலீஸ் விசாரணை
கோவை அன்னூரை அடுத்த மூக்கனூர் ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி கோயிலில் பஞ்சலோக சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 Jun 2019 7:56 AM GMT
சிலைக்கடத்தல் வழக்கு - சிறப்பு அமர்வு கலைப்பு - சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 March 2019 10:46 AM GMT
சிலை கடத்தலால் மூடப்பட்ட கோயில் : இளம் வயதில் ஆண்கள் இறக்கும் சாபம்
அங்குள்ள சவுடார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயிலில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிலை கடத்தப்பட்டது.
22 Dec 2018 4:29 PM GMT
ரூ. 1 கோடி பஞ்சலோக முருகன் சிலை மீட்பு
ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தொன்மை வாய்ந்த பஞ்சலோக முருகன் சிலை, சென்னையில் மீட்கப்பட்டு உள்ளது.
9 Dec 2018 12:46 AM GMT
3 சிலைகளை திருடியவருக்கு நீதிமன்ற காவல் : போலீசார் குற்றவாளிகளை தேடுதல் பணியில் தீவிரம்
கோயில் சிலைகளை திருடியவரை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
7 Dec 2018 2:18 AM GMT
ஸ்ரீரங்கம் கோவில் கோபுர விமானம், நகைகள் மாயமான வழக்கு : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அறிக்கை அளிக்க உத்தரவு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கோபுர விமானம், மற்றும் நகைகள் மாயமானது குறித்து விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 Aug 2018 2:29 PM GMT
ஸ்ரீ ரங்கம் கோவில் சிலை திருட்டு புகார் விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
ஸ்ரீ ரங்கம் கோவிலில் சிலைகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகார் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி, 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது