ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்
குறுவை சாகுபடியை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி மன்னார்குடியில் ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறுவை சாகுபடியை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி மன்னார்குடியில் ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் 8-வது ஆண்டாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மன்னார்குடி பாமணி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story