ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்

குறுவை சாகுபடியை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி மன்னார்குடியில் ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்
x
குறுவை சாகுபடியை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி மன்னார்குடியில் ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் 8-வது ஆண்டாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு  நிவாரணம் வழங்க கோரி  மன்னார்குடி பாமணி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்