சட்டவிரோத தட்கல் ரயில் டிக்கெட் விற்பனை : இருவர் கைது - ரூ.72,000 பறிமுதல்

சட்ட விரோதமாக, தட்கல் ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்
சட்டவிரோத தட்கல் ரயில் டிக்கெட் விற்பனை : இருவர் கைது - ரூ.72,000  பறிமுதல்
x
மதுரை மாவட்டம் கே.புதூர் மற்றும் உசிலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தட்கல் ரயில் டிக்கெட் விற்பனை செய்த அகமது ஆதில் மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவரிடம் இருந்தும், 72 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கம்யூட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்