"வேலூர் தொகுதியில் மது ஒழிப்பு பிரசாரம்" - சமூக சேவகி நந்தினி

மது ஒழிப்பு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் 13 நாள் சிறைவாசம் அனுபவித்த சமூக சேவகி நந்தினி, வேலூர் தொகுதியில் மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.
வேலூர் தொகுதியில் மது ஒழிப்பு பிரசாரம் - சமூக சேவகி நந்தினி
x
மது ஒழிப்பு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் 13 நாள் சிறைவாசம் அனுபவித்த
சமூக சேவகி நந்தினி, வேலூர் தொகுதியில் மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் மது ஒழிப்பு போராளி நந்தினி, இந்த தகவலை பதிவேற்றி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்