திருச்செந்தூர் : பகுதிநேர ரேஷன் கடை கேட்டு சாலை மறியல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பகுதிநேர ரேஷன் கடை திறக்க கோரி தாய்விளை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் : பகுதிநேர ரேஷன் கடை கேட்டு சாலை மறியல்
x
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பகுதிநேர ரேஷன் கடை திறக்க கோரி தாய்விளை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மெய்ஞானபுரம் காவல் ஆய்வாளரும், சாத்தான்குளம் வருவாய் வட்டாட்சியரும்  பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்