மீன்பண்ணையில் தங்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு - பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

நெல்லை பாளையங்கோட்டை கிருபாநகர் பகுதியில் மீன்பண்ணையில் தங்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
மீன்பண்ணையில் தங்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு - பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்
x
நெல்லை பாளையங்கோட்டை கிருபாநகர் பகுதியில் மீன்பண்ணையில் தங்கி இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.கடும் போராட்டத்திற்கு பின் குழியில் இருந்து பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர், பொன்னாக்குடி வனத்துறை அலுவலகத்தில் அதனை ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து பாம்புக்கு சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் செய்த வனத்துறையினர், பாபாநாசம் வனப்பகுதியில், பாம்பை அதன் முட்டைகளுடன் பத்திரமாக விட்டு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்