ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு : 108 சிவனடியார்கள் கூட்டு பிரார்த்தனை

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வழிபாடு நடைபெற்றது.
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு : 108 சிவனடியார்கள் கூட்டு பிரார்த்தனை
x
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வழிபாடு நடைபெற்றது. இதில் 108 சிவனடியார்கள் கலந்துகொண்டு நிலத்தடி நீர்மட்டம் உயரவும், தண்ணீர் பஞ்சம் நீங்கவும் தேவார திருவாசகங்கள் உள்ளிட்ட திருமுறைகளை பாடி  கூட்டு பிரார்த்தனை செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்