திருவண்ணாமலை : மழை வேண்டி பெண்கள் நூதனமுறையில் வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தந்தை பெரியார் நகர் பகுதியில், மழை வேண்டி விநோத வழிபாடு நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை : மழை வேண்டி பெண்கள் நூதனமுறையில் வழிபாடு
x
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தந்தை பெரியார் நகர் பகுதியில், மழை வேண்டி விநோத வழிபாடு நடத்தப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீடு வீடாக சென்று தானியங்களை பிச்சை எடுத்து களி மற்றும் கருவாடு உணவை இறைவனுக்கு படையிலிட்டு வேண்டுதல் செய்தனர். மழையை தடுப்பதாக கூறப்படும் அரக்கன் கொடும்பாவியை எரித்தும், ஒப்பாரி வைத்தும் அப்பகுதி மக்கள் விநோத வழிபாடு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்