தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை : இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை : இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது
x
தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அது தொடர்பாக தெற்கு ரயில்வே ஏற்கனவே பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோயில் -  மங்களூர் பரசுராம் விரைவு ரயில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில், திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரயில், சி. எஸ். எம். டி - நாகர்கோயில் விரைவு ரயில்,  ஜாம்நகர் -திருநெல்வேலி விரைவு ரயில், ஹஸ்ரத் நிஜாமுதீன் - கன்னியாகுமரி விரைவு ரயில், சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில், சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை புறப்படும் நேரம் மற்றும் சென்று சேரும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்