பழனி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 சவரன் நகை திருட்டு

பழனி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களைப்போலீசார் தேடி வருகின்றனர்.
பழனி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 சவரன் நகை திருட்டு
x
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களைப்போலீசார் தேடி வருகின்றனர்.அழகாபுரியைச் சேர்ந்த பார்வதியம்மாள், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர் .மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.போலீஸ் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது இரண்டு பெண்கள் என்பது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்