விஷாலின் தந்தையிடம் ரூ. 86 லட்சம் ஏமாற்றிய கல்குவாரி அதிபர் : புகாரின் பேரில் கல்குவாரி அதிபர் வடிவேலு கைது

நடிகர் விஷாலின் தந்தையும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜி.கே. ரெட்டியிடம், 86 லட்சம் ரூபாய் ஏமாற்றிய கல்குவாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
விஷாலின் தந்தையிடம் ரூ. 86 லட்சம் ஏமாற்றிய கல்குவாரி அதிபர் : புகாரின் பேரில் கல்குவாரி அதிபர் வடிவேலு கைது
x
நடிகர் விஷாலின் தந்தையும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜி.கே. ரெட்டியிடம், 86 லட்சம் ரூபாய் ஏமாற்றிய கல்குவாரி உரிமையாளர் கைது  செய்யப்பட்டார்.  சென்னை அண்ணாநகரில் வசித்துவரும் விஷாலின் தந்தை, போலீஸ் கமிஷனர் ஏ. கே. விஸ்வநாதனை சந்தித்து தாம் ஏமாற்றப்பட்டது குறித்து புகாரளித்தார். அதில், மதுரையைச் சேர்ந்த கல்குவாரி அதிபர் வடிவேலுவிடம், ஜல்லி கேட்டு பணம் கொடுத்ததாகவும், அவர், ஜல்லியும் கொடுக்காமல், பணமும் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரளித்தார். இதன் பேரில், கைது செய்யப்பட்ட கல்குவாரி அதிபர் வடிவேலுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்