திருப்பூரில் 500 ஆண்டுகள் பழமையான கோவிலுக்கு திருப்பணி செய்ய கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் மயில்ரங்கத்தில் உள்ள வைத்தீஸ்வரர் உடனமர் தையல்நாயகி அம்மன் கோவில் 500 ஆண்டுகள் பழமையானது.
திருப்பூரில் 500 ஆண்டுகள் பழமையான கோவிலுக்கு திருப்பணி செய்ய கோரிக்கை
x
திருப்பூர் மாவட்டம்  மயில்ரங்கத்தில் உள்ள வைத்தீஸ்வரர் உடனமர் தையல்நாயகி அம்மன் கோவில் 500 ஆண்டுகள் பழமையானது. 
இந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். கும்பாபிஷேகம் நடைபெற்று 35 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கோவில்திருப்பணி செய்ய பலமுறை கோரிக்கை விடுத்தும் அறிநிலையத்துறை அலட்சியம் காட்டுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்