பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்த பாதிரியார் - சிபிசிஐடி போலீசார் தீவிர வீசாரணை

ராசிபுரத்தில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்த பாதிரியாரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்த பாதிரியார் - சிபிசிஐடி போலீசார் தீவிர வீசாரணை
x
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக செவிலியர் அமுதவல்லி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அரியலூரை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி என்ற பாதிரியாரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிரியார் பொன்னுசாமி கொல்லிமலை பகுதை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பலரிடம் விற்பனை செய்தது ஆதார பூர்வமாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்