ஒரே நாடு ஒரே தேர்தல் : கொள்கை அடிப்படையில் ஏற்பு - சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து

மத்திய அரசு முன்வைத்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தினை கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்வதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் : கொள்கை அடிப்படையில் ஏற்பு - சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து
x
மத்திய அரசு முன்வைத்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தினை கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்வதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையில் உள்ள நடைமுறைச் சிக்கல்கலை தீர்க்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறிய கருத்துகளை விவாதிக்க வேண்டும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்