குடிநீர் தட்டுப்பாடு : திமுக போராட்டம்

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி, வரும் 22ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு : திமுக போராட்டம்
x
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி, வரும் 22ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்ணீர் பிரச்சினை தீர்ப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிடும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களை திரட்டி ஆங்காங்கே அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்திட மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு தி.மு.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்