தண்ணீர் இன்றி நாளுக்கு நாள் மடியும் மாடுகள் : செய்வது அறியாமல் தவிக்கும் விவசாயி
சிவகங்கை அருகே தண்ணீர் இன்றி நாளுக்கு நாள் நாட்டு மாடுகள் உயிரிழந்து வருவதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
சிவகங்கை அருகே தண்ணீர் இன்றி நாளுக்கு நாள் நாட்டு மாடுகள் உயிரிழந்து வருவதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். நல்லாகுளம் கிராமத்தில் கள்ளவண்டான், ராஜலட்சுமி தம்பதிகள் சுமார் 100 நாட்டு மாடுகள் வளர்த்த வந்தனர். இந்நிலையில், கடும் வறட்சி மற்றும் தண்ணீர் இல்லாத காரணத்தால் கால்நடைகள் உயிரிழுந்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 மாடுகள் மடிந்துள்ளன. இதனால் பால் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story