ஆஸ்திரேலிய நாட்டு அரசுக்கும் சென்னை பல்கலைக்கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆஸ்திரேலிய கல்வி முறை, கலாச்சாரம், பண்பாடு குறித்து முதுகலை பட்டப்படிப்பில் இடம் பெறும் வகையில் அந்நாட்டு அரசுக்கும் சென்னை பல்கலைக்கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டு அரசுக்கும் சென்னை பல்கலைக்கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி, எம்.ஏ ஆங்கிலம் படிக்கும் மாணவர்களுக்கு, ஆஸ்திரேலிய கல்வி முறை குறித்த பாடம் இடம் பெறும் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்