பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி - சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாமல்லபுரத்தில் தப்பாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி -  சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு
x
சுற்றுச்சூழல் துறை சார்பில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் முகப்பு வாயிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது திடக்கழிவு பொருட்களை கண்ட இடங்களில் வீசுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தப்பாட்ட கலைநிகழ்ச்சிகளை சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்