வாட்டி வதைக்கும் கோடை வெயில் : கடல் நீரில் குளித்து மகிழும் சிறுவர்கள்

அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் மாமல்லபுரம் பகுதியில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
வாட்டி வதைக்கும் கோடை வெயில் : கடல் நீரில் குளித்து மகிழும் சிறுவர்கள்
x
அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் மாமல்லபுரம் பகுதியில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் கடல் நீர் கடற்கரையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் மாமமல்லபுரத்திற்கு வரும் சிறுவர்கள் குளம் போல் தேங்கி நிற்கும் கடல் நீரில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்