கடும் வறட்சி : விதைக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம் விற்பனை
நாமக்கல் அருகே கடும் வறட்சி காரணமாக விதைக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயத்தை உணவுக்காக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
நாமக்கல் அருகே கடும் வறட்சி காரணமாக விதைக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயத்தை உணவுக்காக விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விதைக்காக ஆயிரக்கணக்கான மூட்டை சின்ன வெங்காயத்தை தோட்டத்தில் பரண் அமைத்து பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் போதிய மழை இல்லாததால் விதைக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். இதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story