மொழி குறித்த தெற்கு ரயில்வே அறிவிப்பு விவகாரம் : தாம் கேட்டுக் கொண்டதாலேயே உத்தரவு திரும்ப பெறப்பட்டது - கண்ணையா

தெற்கு ரயில்வேயில் அலுவல் சார்ந்த உரையாடல் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற உத்தரவு, தாம் கேட்டுக் கொண்டதாலேயே, திரும்ப பெறப்பட்டது என, சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.
மொழி குறித்த தெற்கு ரயில்வே அறிவிப்பு விவகாரம் : தாம் கேட்டுக் கொண்டதாலேயே உத்தரவு திரும்ப பெறப்பட்டது - கண்ணையா
x
தெற்கு ரயில்வேயில் அலுவல் சார்ந்த உரையாடல் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற உத்தரவு, தாம் கேட்டுக் கொண்டதாலேயே, திரும்ப பெறப்பட்டது என, சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார். சென்னை மூர்மார்க்கெட் அருகே உள்ள SRMU அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அதிக அளவில் ரயில்வே துறையில் வடமாநிலத்தவர்களுக்கு பணியிடம் வழங்குவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்