அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் : பணியிடை நீக்க உத்தரவை திரும்ப பெறக் கோரிக்கை
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் பணியிடை நீக்க உத்தரவை திரும்ப பெறக் கோரி சென்னையில் அரசு ஊழியர் சங்கத்தினர் 3 நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் பணியிடை நீக்க உத்தரவை திரும்ப பெறக் கோரி சென்னையில் அரசு ஊழியர் சங்கத்தினர் 3 நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எழிலகம் வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சிஐடியூ தொழிற்சங்க செயலாளர் சவுந்தரராஜன் நேரில் சந்தித்தார் .பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு பழிவாங்கும்நோக்குடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார் சுப்ரமணியன் பணியிடை நீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.
Next Story