தமிழகம் முழுவதும்1,552 தேர்வு மையங்கள் - ஆசிரியர் தகுதி தேர்வில் 6 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகத்தில் ஆயிரத்து 552 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும்1,552 தேர்வு மையங்கள் - ஆசிரியர் தகுதி தேர்வில் 6 லட்சம் பேர் பங்கேற்பு
x
மத்திய அரசின்கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்த பின்னர், நான்கு முறை தகுதித் தேர்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் ஐந்தாவது முறையாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக ஆயிரத்து 552 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 6 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு பணியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்