ஆளுநர் மாளிகை அருகில் உள்ள பகுதிகளில் தொடர் மின்வெட்டு

சென்னை வேளச்சேரி மின் அலுவலக கட்டுப்பாட்டுக்குள் அளுநர் மாளிகை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆளுநர் மாளிகை அருகில் உள்ள பகுதிகளில் தொடர் மின்வெட்டு
x
சென்னை வேளச்சேரி மின் அலுவலக கட்டுப்பாட்டுக்குள் அளுநர் மாளிகை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, வேளச்சேரி நேருநகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளார். ராஜ்பவன் பகுதிக்கு உதவி பொறியாளர் பதவி காலியாக இருப்பதால் இதுபோன்று நிகழ்வதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்