ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு விசாரணை : ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு விசாரணை : ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு
x
ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. புலனாய்வுத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு, நீதிபதி ஓ.சைனி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் , இருவரையும் ஆகஸ்ட் 1 தேதி வரை கைது செய்யக்கூடாது என தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்