மக்கள் தீர்ப்பில் இருந்து புதிய அத்தியாயம் துவக்கம் - மதுரை எம்.பி. வெங்கடேசன்

இது மன்னர் ஆட்சி இல்லை என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவுக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
மக்கள் தீர்ப்பில் இருந்து புதிய அத்தியாயம் துவக்கம் - மதுரை எம்.பி. வெங்கடேசன்
x
இது மன்னர் ஆட்சி இல்லை என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவுக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி. யாக வெற்றிபெற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், ஆலோசனைக் குழு அமைத்து, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மதுரைக்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டார். எதிர்க்கட்சி எம்.பி.க்களால் நிழற்குடைதான் அமைக்க முடியும் என்று ராஜன் செல்லப்பா கூறியதை சுட்டிக்காட்டிய அவர், மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டப்படுவதால், அங்கு அதிக நிழற்குடை தேவைப்படுவதாகவும், மக்கள் தீர்ப்பில் இருந்து, புதிய அத்தியாயத்தை துவங்க உள்ளதாகவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்