பழனி : திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரிய நாயகியம்மன் கோவிலில், திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழனி : திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு
x
திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரிய நாயகியம்மன் கோவிலில், திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வை ஒட்டி, திருஞானசம்பந்தருக்கு, பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. ஓதுவார்கள் தேவார  பாடல்கள் பாட, உமா மகேஸ்வரர் தம்பதி சமேதராக திருஞானசம்பந்தர் உடன் கோயிலின் வடக்குப்பிரகாரம் எழுந்தருள அங்கு சுவாமிக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்வை  ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்