பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக ஆளுநருக்கு தபால் அனுப்பும் போராட்டம் சென்னையில் நடைபெற்றது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
x
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி, தமிழக ஆளுநருக்கு தபால் அனுப்பும் போராட்டம் சென்னையில் நடைபெற்றது. தாம்பரம் தபால் நிலையம் அருகே கூடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க, தமிழக ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்