வாக்கு எண்ணும் மையத்தை மாற்ற செந்தில்பாலாஜி மனு

அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையத்தை மாற்ற வேண்டும் என திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையத்தை மாற்ற செந்தில்பாலாஜி மனு
x
அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையத்தை மாற்ற வேண்டும் என திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார். 63 போட்டியாளர்களை கொண்ட வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில், வாக்கு எண்ணிக்கைக்கு போதுமான இடவசதி இல்லை என மனுவில் கூறியுள்ளார். 63 வேட்பாளர்களின் முகவர்கள் அமர்வதற்கு மோதுமான இடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுத்துள்ள மனுவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்