குன்னூர் அருகே வீட்டில் மான் கறி வைத்திருந்த 4 பேர் கைது

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வீட்டில் கடமான் கறி வைத்திருந்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
குன்னூர் அருகே வீட்டில் மான் கறி  வைத்திருந்த 4 பேர் கைது
x
நீலகிரி மாவட்டம்  குன்னூர் அருகே  வீட்டில் கடமான் கறி வைத்திருந்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான ரகசிய தகவலின் பேரில் பெள்ளாதி கோம்பையில் உள்ள  வீடு ஒன்றில் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் சமைப்பதற்காக கடமான் கறி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து 4 பேரை கைது செய்த வனத்துறையினர், தலைமறைவான கிருஷ்ணன் என்பவரை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்