மாநில அளவிலான சதுரங்க போட்டி : 180க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் முத்தூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி தொடங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் முத்தூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி தொடங்கியுள்ளது. 5 நாட்கள் நடைபெறும் போட்டியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 180க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 9 சுற்றுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன.
Next Story