கோடை விடுமுறை - ஒகேனக்கலில் குவியும் சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
நீர்வீழ்ச்சியில் குளிப்பதால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கும் அவர்கள், பொங்கி விழும் நீர்வீழ்ச்சியை கைப்பேசியில் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஒகேனக்கலுக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
Next Story