மெரினா கடற்கரையில் புறாக்கூட்டம்

சென்னை மெரினா கடற்கரையில் தினசரி, அதிகாலை நேரத்தில் படையெடுக்கும் புறாக்கூட்டம் நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு உற்சாகத்தை அளித்து வருகிறது
மெரினா கடற்கரையில் புறாக்கூட்டம்
x
சென்னை மெரினா கடற்கரையில் தினசரி, அதிகாலை நேரத்தில் படையெடுக்கும் புறாக்கூட்டம் நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு உற்சாகத்தை அளித்து வருகிறது. அதிகாலையில் நேரத்தில் கூட்டம் கூட்டமாக வரும் புறாக்களுக்கு சமூக ஆர்வலர்கள், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள்  கோதுமை உள்ளிட்ட தானியங்களை வீசுவதால், புறாக்கூட்டம் முன்பை விட அதிகரித்து வருவதாகவும் சொல்கின்றனர்.புறாக்களைப் பார்ப்பதற்கு என்றே  பொதுமக்கள் வந்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்