புதுக்கோட்டை மாவட்ட சிறையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை

புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் பாஸ்டர் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட  சிறையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை
x
புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் பாஸ்டர் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கைதிகளிடம் செல்போன், ஆயுதங்கள், போதை பொருள்கள் உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனையடுத்து, புதுக்கோட்டை டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட சிறை மற்றும் பாஸ்டர் பள்ளியில் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

Next Story

மேலும் செய்திகள்