பணியில் தவறு - உயரதிகாரி கண்டனம் : ஆயுதப்படை காவலர் தற்கொலை முயற்சி
உயரதிகாரி கண்டித்ததால் ஆயுதப்படை காவலர் தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயரதிகாரி கண்டித்ததால் ஆயுதப்படை காவலர் தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் ஆயுதபடை பிரிவில் பணியாற்றும் காவலர் கிருஷ்னகுமார் என்பவர் பணியின் போது தவறு செய்ததால் ஆயுதபடை பிரிவு உயரதிகாரி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆயுதப்படை போலீஸ் கிருஷ்ணகுமார் வலி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
Next Story