காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் ஆயுதபடைக்கு மாற்றம் : திருச்சி காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் பணி நேரத்தின் போது பணியில் இல்லாத காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் ஆயுதபடைக்கு மாற்றம் : திருச்சி காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை
x
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் பணி நேரத்தின் போது பணியில் இல்லாத காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹியாவுல் ஹக் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் காவல்நிலையத்தில் இல்லாதது தெரியவந்தது. இதனையடுத்து இமானுவேல் ராயப்பன் உள்ளிட்ட 5 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்