கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ரத்னசபாபதி, கலைச்செல்வனை தொடர்ந்து, பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
x
அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ரத்னசபாபதி, கலைச்செல்வனை தொடர்ந்து, பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இரு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில், தன்னை இணைக்கக் கோரி பிரபு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 12ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்