சசிகலா புஷ்பா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

சசிகலா புஷ்பா வீட்டில் பணிபுரிந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சசிகலா புஷ்பாவின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
சசிகலா புஷ்பா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
x
சசிகலா புஷ்பா வீட்டில் பணிபுரிந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சசிகலா புஷ்பாவின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சசிகலா புஷ்பாவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு முடியும் வரை அவரை கைது செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்