ஜெயலலிதா மேலிருந்து பார்க்கிறார் என்று பயந்து செயல்படுகிறோம் - ஒ. பன்னீர்செல்வம்
ஜெயலலிதா மேல் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று பயந்து செயல்பட்டு கொண்டிருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேல் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று பயந்து செயல்பட்டு கொண்டிருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். தூத்துக்குடி ஒட்டப்பிடாரத்தில் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்..
Next Story