பணகுடி : புதிய அங்கன்வாடி மையம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட ரெகுநாதபுரம் பகுதியில் அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
பணகுடி : புதிய அங்கன்வாடி மையம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை
x
நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட ரெகுநாதபுரம் பகுதியில் அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டிடம் பழுதடைந்துள்ளது. புதிய கட்டிடம் கட்ட10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், இதுவரை கட்டப்படாததால் 2 ஆண்டுகளாக  வாடகை கட்டடத்தில் போதிய வசதிகள் இன்றி, குழந்தைகள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உடனடியாக அந்தப் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்