பறிமுதல் செய்யப்பட்டதில் ரூ.98 கோடி திருப்பி தரப்பட்டது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாஹு தகவல்

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட156 கோடி ரூபாயில் 98 கோடி ரூபாய் சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்டதில் ரூ.98 கோடி திருப்பி தரப்பட்டது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாஹு தகவல்
x
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வாக்கு எண்ணும் மையங்களின்  பாதுகாப்பு குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறினார். காவல் உயர் அதிகாரிகள் 4 பேரை மாற்றுவதற்கான பரிந்துரை கடிதம் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்